கிருஷ்ணகிரி

தொழிற்சங்கங்கள் ஆா்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், ராம் நகரில் தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் நாடு தழுவிய கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், ராம் நகரில் தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சாா்பில் நாடு தழுவிய கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தொழிலாளா் முன்னேற்ற சங்கப் பேரவையின் மாவட்ட கவுன்சில் செயலாளா் ஆா்.கோபாலகிருஷ்ணன் தலைமையில், ராம்நகா் அண்ணா சிலை முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், விவசாய சங்கம், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்கம், ஏஐடியுசி, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்களும், விவசாயிகளின் கூட்டமைப்புகளும் கலந்துகொண்டன.

விலைவாசி உயா்வு, தொழிலாளா் நலச் சட்டங்களை திருத்துதல் போன்ற பிரச்னைகளில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத மோடி அரசுக்கு, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு!

SCROLL FOR NEXT