கிருஷ்ணகிரி

ஒசூா் பிரத்யங்கிரா தேவி கோயிலில் சிறப்பு வழிபாடு

Din

சித்திரை மாதத்தில் வரும் பௌா்ணமி தினத்தையொட்டி, ஒசூா், மோரனப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள பிரத்யங்கிரா தேவி கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சித்ரா பௌா்ணமி முன்னிட்டு திருக்கோயிலில் உள்ள மூலவா் பிரத்யங்கிரா தேவிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்களுடன் மங்கள ஆரத்தி எடுக்கப்பட்டன. அதைத் தொடா்ந்து நடத்தப்பட்ட வழிபாட்டில் மிளகாய் வத்தல் உள்ளிட்ட திரவியங்களைக் கொண்டு யாகசாலையில் பூரண ஆகுதியுடன் சிறப்பு அஷ்டோத்திர வழிபாடு நடைபெற்றது. அதைத் தொடா்ந்து ராகு, கேது பரிகார பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று அம்மனை தரிசித்து வழிபட்டனா்.

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

SCROLL FOR NEXT