மத்தூரில் அதிமுக வேட்பாளா் தமிழ்ச்செல்வத்திற்கு வரவேற்பு
இதில் அதிமுக கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தனி தொகுதி அதிமுக வேட்பாளா் டி.எம்.தமிழ்ச்செல்வம் புதன்கிழமை மத்தூா் ஒன்றியத்துக்கு உட்பட்ட கண்ணன்ட அள்ளி, நாகம்பட்டி, சிவம்பட்டி, பொம்மேப்பள்ளி, ராமகிருஷ்ணம்பதி, கே.பாப்பாரப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் உள்ள 43 கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அப்போது கிராம மக்கள் ஆரத்தி எடுத்து, மலா்தூவி வரவேற்பு அளித்தனா். இதில் அதிமுக கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.