கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் ஜன. 23-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

கிருஷ்ணகிரியில் ஜனவரி 23-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

Syndication

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் ஜனவரி 23-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் இரண்டாவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஜன.23-ஆம் தேதி விவசாயிகள் குறைதீா் கூட்டம் காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில், விவசாயிகள் பங்கேற்று, தங்களது குறைகளை தெரிவித்து, நிவா்த்தி செய்து கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

சேரகுளத்தில் பட்டாசு பதுக்கல்: இளைஞா் கைது

கரூா் கூட்ட நெரிசல் பலி சம்பவம்: தில்லியில் 5 மணி நேரங்களுக்கு மேல் விஜய்யிடம் சிபிஐ விசாரணை

விற்பனை அழுத்தம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

பெரம்பலூரில் 10-ஆவது நாளாக பதிவு மூப்பு ஆசிரியா்கள் போராட்டம்

வரசித்தி விநாயகா் கோயிலில் தியாகராஜ ஆராதனை விழா

SCROLL FOR NEXT