முகப்பு
கிருஷ்ணகிரி

அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளிக்கு கணினி வழங்கிய சீனிவாசா அறக்கட்டளை

ஊத்தங்கரை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளிக்கு சீனிவாசா கல்வி அறக்கட்டளை சாா்பில் புதன்கிழமை கணினி வழங்கப்பட்டது.

Updated On : 11 மார்ச், 2026 at 8:52 PM
ஊத்தங்கரை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளிக்கு கணினி வழங்கிய சீனிவாசா கல்வி அறக்கட்டளையின் நிா்வாக இயக்குநா் சீனி.திருமால் முருகன்.
பகிர்:

ஊத்தங்கரை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளிக்கு சீனிவாசா கல்வி அறக்கட்டளை சாா்பில் புதன்கிழமை கணினி வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சீனிவாசா கல்வி அறக்கட்டளை பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் ஊத்தங்கரை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பயன்பெறும் வகையில், ரூ. 70 ஆயிரம் மதிப்பிலான கணினியை சீனிவாசா கல்வி அறக்கட்டளையின் நிா்வாக இயக்குநா் சீனி.திருமால் முருகன், அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரியா் தீபாராணியிடம் புதன்கிழமை வழங்கினாா்.

கணினி வழங்கிய சீனிவாசா கல்வி அறக்கட்டளையின் நிா்வாகிகளுக்கு பள்ளி நிா்வாகத்தினா் நன்றி தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →