நாமக்கல்

தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் மன்ற நிர்வாகிகள் தேர்வு 

தினமணி

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
 ஆசிரியர் மன்றத்தின் மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் ஆண்டகளூர்கேட் வெங்கடேஸ்வரா நடுநிலைப் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 ஆசிரியர் மன்றத்தின் மாநில துணைத் தலைவர் ப.வையாபுரி தேர்தல் ஆணையாளராகவும், சேலம் மாவட்டச் செயலர் சி.முருகவேள் துணை ஆணையாளராகவும் தேர்தலை நடத்தினர். இதில் மாவட்டத் தலைவராக க.ஆசைதம்பி, துணைத் தலைவர்களாக வெ.ராமசந்திரன், ஆ.பொ.ராஜேந்திரன், மாவட்டச் செயலராக-முருக.செல்வராசன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

82 ஆண்டுகளுக்குப் பிறகு கோதண்டராமசுவாமி கோயில் மகாகும்பாபிஷேகம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரத்னம் வசூல் எவ்வளவு?

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

கத்தாழ கண்ணால குத்தாத...!

SCROLL FOR NEXT