நாமக்கல்

மாசி முதல் வியாழக்கிழமை: சாய் தபோவனத்தில் சிறப்பு பூஜை

DIN

மாசி முதல் வியாழக்கிழமையையொட்டி, நாமக்கல் சாய் தபோவனத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

நாமக்கல்-பரமத்தி சாலையில், தொட்டிப்பட்டி கிராமத்தில் சாய் தபோவனம் அமைந்துள்ளது. இங்கு, மாசி முதல் வியாழக்கிழமையை முன்னிட்டு சீரடி சாய் பாபாவுக்கு, அதிகாலையில் பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், மலா்களால் அலங்காரம் மற்றும் ஆரத்தி காட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பிற்பகல் 6 மணிக்கு சிறப்பு ஆரத்தி நடந்தது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சாய் தரிசனம் செய்தனா். விழாவில் பங்கேற்றோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

வில்வித்தை: இந்தியாவின் ஜோதி சுரேகா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுப்பதில்லை: இபிஎஸ் குற்றச்சாட்டு!

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.54,160-க்கு விற்பனை!

உலகக் கோப்பை வில்வித்தை: 3 தங்கப் பதக்கங்களை வென்ற இந்திய அணிகள்!

SCROLL FOR NEXT