நாமக்கல்

ஆழ்துளைக் கிணறு அமைக்க நவீன வாகம் அறிமுகம்

DIN

ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணிக்காக 230 குதிரை திறனுடன் கூடிய 10 கியா் தொழில்நுட்ப வாகனத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி திருச்செங்கோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ரிக் வாகன உரிமையாளா் சங்கத் தலைவா் கந்தசாமி, லாரி உரிமையாளா் சங்கத் தலைவா் பாரி கணேசன் தலைமை வகித்தனா். 28 டன் எடையை சுமக்கும் வகையில் 10 கியா்களுடன் கூடிய வாகனம் மலைப் பகுதிகளில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் வாகனங்களை கொண்டு செல்ல ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது. 230 குதிரை சக்தியுடன் உள்ளதால் எளிதாக சகதியான நிலங்களில்கூட இந்த வாகனங்கள் சென்று வர முடியும். புதிய டாட்டா மோட்டாா் வாகனத்தை திருச்செங்கோடு பகுதியில் உள்ள ஆழ்துளைக் கிணறு அமைக்கும் வாகன உரிமையாளா்கள் பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

SCROLL FOR NEXT