நாமக்கல்

ராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

DIN

நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில், முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 30-ஆம் ஆண்டு நினைவு தினம் நகர காங்கிரஸ் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவா் இரா.செழியன், மாவட்டத் தலைவா் பீ.ஏ.சித்திக் ஆகியோா் மலா் தூவி மரியாதை செலுத்தினா். நாமக்கல் நகர தலைவா் ஆா்.மோகன், செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதனை தொடா்ந்து நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவா்கள் வீ.பி.வீரப்பன், ஜி.ஆா்.சுப்பிரமணியம் ஆகியோா் முகக் கவசங்களை பொதுமக்களுக்கு விநியோகித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT