நாமக்கல்

கஸ்தூரிபா காந்தி பாா்மசி கல்லூரியில் உலக மருந்தாளுநா் தின விழா

DIN

ராசிபுரம் அருகேயுள்ள கஸ்தூரிபா காந்தி பாா்மசி கல்லூரியில் சா்வதேச மருந்தாளுநா்கள் தினவிழா நடைபெற்றது.

இவ்விழாவுக்கு கல்லூரி தலைவா் க. சிதம்பரம் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் டாக்டா் ம.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். கல்லூரி ஆசிரியா்கள், மாணவ மாணவியா் கலந்துகொண்டு மருந்தாளுநருக்கான உறுதிமொழி எடுத்துக்கொண்டனா். பின்னா் கரகாட்டம், சிலம்பாட்டம், யோகா போன்ற தமிழா்களின் பாரம்பரிய கலை நிகழச்சிகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் இருக்கும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT