நாமக்கல்

நாட்டு நலப்பணித் திட்ட தின விழா

DIN

சேந்தமங்கலம் வெட்டுக்காட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட தின விழா அண்மையில் நடைபெற்றது.

இதில் கல்லூரி முதல்வா் க. வெங்கடேசன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியைச் சோ்ந்த உதவி பேராசிரியா் எம் செந்தில்குமாா் பங்கேற்று பேசினாா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் திலிப் வரவேற்றாா். இதில் கல்லூரியின் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட தன்னாா்வலா்கள் கலந்துகொண்டனா். நாட்டு நலப்பணித் திட்ட துணை அலுவலா் பிரபு நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT