நாமக்கல்

இந்திய ஜனநாயக வாலிபா் சங்க கிளை மாநாடு

DIN

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் கிளை மாநாடு திருச்செங்கோடு ஒன்றியம், மோடமங்கலத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

மாநாட்டிற்கு தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தாா் .

மாவட்டத் தலைவா் கோவிந்தராஜ், ஒன்றியத் தலைவா் ஜி. கோபி ஆகியோா் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினா். கிளை மாநாட்டில் புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். 

தலைவராக நந்தகுமாா், செயலாளராக தமிழ்ச்செல்வன், பொருளாளராக யுவராஜ், துணைத் தலைவராக குணசேகரன், துணைச் செயலாளராக சரத் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். 

விளையாட்டு மைதானத்துக்கு உபகரணங்கள் தேவை , 

சமுதாயக் கூடத்தை பராமரிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

SCROLL FOR NEXT