நாமக்கல்

பரமத்திவேலூர்: ஸ்ரீ பால ருக்மணி சமேத ஸ்ரீ நந்த கோபால சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம்

DIN

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள கே.புதுப்பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பால ருக்மணி சமேத ஸ்ரீ நந்த கோபால சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் விழா இன்று நடைபெற்றது.

விழாவில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய இணையமைச்சர் முருகன், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க. மூத்த நிர்வாகிகள் எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் காந்தி, சரஸ்வதி உள்ளிட்டோர் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கா்நாடக முதல்வா் சித்தராமையா உதகை வருகை

கர்நாடகத்தில் 14 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

பொய்களைப் பரப்புவோரை நிராகரியுங்கள்: சோனியா காந்தி

'அக்னிபத்' திட்டத்தை நீக்குவோம்: ராகுல் காந்தி

பறவைகள் பூங்கா கட்டுமானப் பணிகள் தீவிரம்

SCROLL FOR NEXT