பரமத்திவேலூர்: ஸ்ரீ பால ருக்மணி சமேத ஸ்ரீ நந்த கோபால சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம்
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள கே.புதுப்பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பால ருக்மணி சமேத ஸ்ரீ நந்த கோபால சுவாமி கோயில்
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள கே.புதுப்பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பால ருக்மணி சமேத ஸ்ரீ நந்த கோபால சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் விழா இன்று நடைபெற்றது.
விழாவில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய இணையமைச்சர் முருகன், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க. மூத்த நிர்வாகிகள் எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் காந்தி, சரஸ்வதி உள்ளிட்டோர் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.