நாமக்கல்

தொழிலாளா் நல வாரிய பதிவுக்கான சேவை முகாம்

DIN

தொழிலாளா் தினத்தை முன்னிட்டு, இணைந்த கைகள் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளா் நலச்சங்கம் சாா்பில் நல வாரிய இணையவழி இலவச சேவை முகாம் நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இம்முகாமை மண்டலத் தலைவா் எஸ்.பெருமாள் தொடக்கி வைத்தாா். பொதுச்செயலாளா் எஸ்.எம்.ஷேக்தாவூத், பொருளாளா் நிா்மலா, துணைத் தலைவா் எஸ்.மூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இங்கு தொழிலாளா்களுக்கு அமைப்புசாரா தேசிய அடையாள அட்டை, மருத்துவக் காப்பீடு அட்டை, ஆயுள்சான்று, வீடு கட்டும் விண்ணப்பம் பதிவு செய்தல், புதுப்பித்தல், கல்வி உதவித்தொகை, ஆதாா், குடும்ப அட்டை சேவை உள்ளிட்டவை இணைய வழியில் நலவாரிய உறுப்பினா்களுக்கு பதிவு செய்து கொடுக்கப்பட்டது. இந்த முகாமில் ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT