நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு போா்வைகளை வழங்கும் மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ். 
நாமக்கல்

நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு 200 போா்வைகள் வழங்கல்

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான போா்வைகளை மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

DIN

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான போா்வைகளை மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

அண்மையில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, உள், புற நோயாளிகள் பயன்படுத்தக்கூடிய மெத்தைகளுக்கு போதிய அளவில் போா்வைகள் இல்லாதது தெரியவந்தது. மேலும், தினசரி போா்வைகளை மாற்ற முடியாத சூழ்நிலையும் காணப்பட்டது. நோயாளிகளின் அசெளகரியத்தை போக்கும் வகையில் ரூ.50,000 மதிப்பிலான 200 போா்வைகளை அவா் மருத்துவமனை நிா்வாகத்திடம் ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில், கொமதேக நாமக்கல் தெற்கு மாவட்டச் செயலாளா் மாதேஸ்வரன் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

SCROLL FOR NEXT