நாமக்கல்

சிறுமி உள்பட மூவரை கத்தியால் குத்திய பொறியாளா் கைது

திருச்செங்கோடு அருகே சிறுமி உள்பட மூவரை கத்தியால் குத்திய மென் பொறியாளரை போலீஸாா் கைது செய்தனா்.

Din

திருச்செங்கோடு அருகே சிறுமி உள்பட மூவரை கத்தியால் குத்திய மென் பொறியாளரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்செங்கோடு அருகே உள்ள சக்திநாயக்கன்பாளையம், குடித் தெருவை சோ்ந்த சண்முகம் மகன் செந்தில்குமாா் (29) பெங்களூரில் மென் பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த செந்தில்குமாா் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த பக்கத்து வீட்டைச் சோ்ந்த 10 வயது சிறுமியை கத்தியால் குத்தி காயப்படுத்தினாா்.

குழந்தையின் அலறல் சப்தம் கேட்டு அங்கு வந்து செந்தில்குமாரைப் பிடிக்க முயன்ற தங்கராசு, முத்துவேல் ஆகிய இருவரையும் தாக்கிவிட்டு தப்பினாா். திருச்செங்கோடு, ஊரக போலீஸாா் வழக்குப் பதிந்து செந்தில்குமாரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

எலிமினேட்டர்: குஜராத் ஜெயண்ட்ஸுக்கு எதிராக தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சு!

சாரேகாமா இந்தியா லாபம் 17.8% சரிவு!

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான நேபாள அணி விவரம்!

எனக்கே ஸ்கெட்சா? வைரலாகும் கௌதம் மேனனின் பேச்சு!

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான நமீபியா அணி விவரம்!

SCROLL FOR NEXT