சேலம்

மாணவி புகார்: இளைஞர் கைது

DIN

காடையாம்பட்டியை அடுத்த  தீவட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த சேட்டு மகன் விஜயகுமார் (23),  தனியார் கடையில் பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த  அவரது உறவினர் மகளான 11-ஆம் வகுப்பு மாணவியை,  காதலித்து வந்ததாராம். இந்த நிலையில்,  மாணவி வீட்டில் தனியாக இருந்தபோது  திருமணம் செய்து கொள்வதாகக் கூறி,  விஜயகுமார் பலாத்காரம் செய்தாராம்.   இதில், அவர் கர்ப்பம் தரித்தாராம். புகாரின்பேரில் ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து,   விஜயகுமாரை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

SCROLL FOR NEXT