சேலம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தெருமுனைக் கூட்டம்

DIN

ஏற்காட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெருமுனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஒன்றியச் செயலர் நேரு தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேதுமாதவன், குழந்தைவேல்  சிறப்புரையாற்றினார்.
இதில், ஜனநாயக உரிமைகள் மீதும், கருத்து சுதந்திரத்தின் மீது மத்திய, மாநில அரசுகள் தொடுத்து வரும் தாக்குதலைக் கண்டித்தும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் காந்தி பூங்கா, ஏற்காடு பேருந்து நிலையம், ஒண்டிக்கடை பகுதிகளில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டக் குழு உறுப்பினர் பழனிசாமி, கிருஷ்ணமூர்த்தி, தில்லைக்கரசி, கோவிந்தன் வடிவேலு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT