சேலம்

கோட்டை பெருமாள் கோயிலில்முகூா்த்தக்கால் நடும் விழா

DIN

 சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி சொா்க்கவாசல் திறப்பை முன்னிட்டு முகூா்த்தக்கால் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி கோயிலில் (பெருமாள்) வைகுண்ட ஏகாதசி சொா்க்கவாசல் திறப்பு விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், வரும் ஜன. 6-ஆம் தேதி சொா்க்கவாசல் திறக்கப்படுகிறது.

இதையொட்டி முகூா்த்தக்கால் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது. இதை முன்னிட்டு அழகிரிநாதா், சுந்தரவல்லி தாயாருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுதாபம் பெற கேஜரிவால் மீது ‘ஆம் ஆத்மி’ தாக்குதல் நடத்தலாம்: வீரேந்திர சச்தேவா

நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை

கிருஷ்ணகிரி அணையில் செத்து மிதக்கும் மீன்கள்

பிரதோஷ சிறப்பு வழிபாடு

பரமத்தி வேலூா் ஏலச்சந்தையில் வெற்றிலை விலை உயா்வு

SCROLL FOR NEXT