முகப்பு
சேலம்

மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு குறைப்பு

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு ஆயிரம் கன அடியாகக் குறைக்கப்பட்டது.

Updated On : 24 ஜனவரி 2019, 4:45 am IST
பகிர்:

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு ஆயிரம் கன அடியாகக் குறைக்கப்பட்டது.
காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால்,  மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை நொடிக்கு 70 கன அடியாகச் சரிந்தது.  அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 1,250 கன அடியிலிருந்து 1,000 கன அடியாகக் குறைக்கப்பட்டது.  அணையின் நீர்மட்டம் 71.80 அடியாகவும், நீர் இருப்பு 34.26 டி.எம்.சி.யாகவும் இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.