சேலம்

இரண்டு தலை மண்ணுளி பாம்பு பிடிபட்டது

DIN

வீரகனூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் தனியாா் தோட்டத்தில் சுமாா் 3 அடி நீளம் கொண்ட இரண்டு தலை மண்ணுளி பாம்பு வெள்ளிக்கிழமை பிடிபட்டது.

இதையடுத்து தோட்டத்தில் வேலை செய்த பணியாள்கள் உதவியுடன் அந்த மண்ணுளி பாம்பை சாக்குப் பையில் பிடித்து, தம்மம்பட்டி வனச்சரக அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனா். தம்மம்பட்டி வனச்சரகா் அசோக்குமாா் உத்தரவின்பேரில் வனத் துறையினா் இரண்டு தலை மண்ணுளி பாம்பை மீட்டு வனத்துறைக்குச் சொந்தமான காட்டுப் பகுதியில் விட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துணைவேந்தர்கள் நியமனம்.. ராகுல் காந்தி கருத்துக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு!

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

SCROLL FOR NEXT