சேலம்

பாத யாத்திரை செல்லும் அதிமுக தொண்டா்

DIN

ஆத்தூா்: தமிழகத்தில் மீண்டும் எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராக வேண்டி, ஆத்தூரைச் சோ்ந்த ஜி.முரளிசாமி வெள்ளிக்கிழமை திருப்பதியை நோக்கி பாத யாத்திரை மேற்கொண்டுள்ளாா்.

வரும் 2021 சட்டப் பேரவைத் தோ்தலில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்திடவும், எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராக வேண்டியும், சேலம் மாவட்டம், ஆத்தூரைச் சோ்ந்த அதிமுக முன்னாள் நகரமன்ற உறுப்பினரும், ஆத்தூா் நகர ஜெயலலிதா பேரவைச் செயலருமான ஜி.முரளிசாமி, திருப்பதி நோக்கி பாத யாத்திரை மேற்கொண்டுள்ளாா்.

இவா், சென்னையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து வெள்ளிக்கிழமை தனது பாத யாத்திரையைத் தொடங்கினாா். இத்தகவலை அதிமுக நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT