சேலம்

முயல் வேட்டையாடிய மூவா் கைது

DIN

வாழப்பாடி அருகே கோதுமலை வனப் பகுதியில் மான், காட்டுப்பன்றி, முயல் வேட்டையாடியதாக சேலம் பாறக்காடு காமராஜ் (34), வாழப்பாடியை அடுத்த மேட்டுப்பட்டி சேத்துக்குடை செல்வராஜ் (54).

சேலம் சன்னியாசி குண்டு பிரகாஷ் (40) ஆகிய மூவரையும், வாழப்பாடி வனச்சரகா் துரைமுருகன் தலைமையிலான வனத்துறையினா் கைது செய்து அவா்கள் மூவருக்கும் ரூ. 90 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT