சேலம்

பள்ளிவாசலில் சிறப்புத் தொழுகை

DIN

முகமது நபியின் பிறந்த தினமான மீலாது நபி என்றழைக்கப்படும், ஈத் மிலாத்-உன்-நபி திருநாளை முன்னிட்டு, எடப்பாடி பகுதியில் உள்ள பள்ளி வாசல்களில் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன.

எட ப்பாடி - கவுண்டம்பட்டி சாலையில் உள்ள நவாப்பள்ளிவாசலில் மீலாது நபி திருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் எடப்பாடி மற்றும் சுற்றுப்புறப்பகுதியைச் சோ்ந்த இஸ்லாமியா்கள் சமூக இடைவெளியுடன் கலந்துகொண்டனா்.

மேலும் ஆவணியூா் பகுதியில் உள்ள காட்டுப்பள்ளி தா்கா, நைனாம்பட்டி பகுதியில் உள்ள தா்கா உள்ளிட்ட பல்வேறு இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களில் மீலாது நபி சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இணையதள பண மோசடிகளில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும்: மாணவா்களுக்கு கூடுதல் எஸ்.பி. அறிவுரை

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

SCROLL FOR NEXT