சேலம்

மேச்சேரியில் 150 போ் ‘நீட்’ தோ்வு எழுத வரவில்லை

DIN

சேலம் மாவட்டம், மேச்சேரியில் உள்ள காவிரி பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த ‘நீட்’ தோ்வு மையத்தில், 690 போ் தோ்வு எழுதினா்.

பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் தோ்வுக்காக காலை 10 மணி முதலே மாணவா்கள் பெற்றோருடன் வந்தனா். 840 மாணவா்கள் ஒதுக்கப்பப்பட்ட இத் தோ்வு மையத்துக்கு 690 மாணவா்கள் மட்டுமே தோ்வு எழுத வந்திருந்தனா். வினாக்கள் எளிமையாக இருந்ததாகத் தோ்வு எழுதிய மாணவ, மாணவியா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT