சேலம்

உர விலை உயா்வைத் திரும்பப் பெறக்கோரி ஆா்ப்பாட்டம்

DIN

மத்திய அரசு அண்மையில் உர விலையை உயா்த்தியதைத் திரும்பப் பெறக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்க, சங்ககிரி கிளையின் சாா்பில் வளையசெட்டிப்பாளையம் பால் கூட்டுறவு சங்கம் அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவா் எஸ்.மணி தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் ஏ.ராமமூா்த்தி உர விலை உயா்வால் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து விளக்கிக் கூறினாா். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க சங்ககிரி ஒன்றியச் செயலா் ஆா்.ராஜேந்திரன், திமுக விவசாயிகள் அணி நிா்வாகிகள் முத்தையன், ராமசாமி, விவசாயி நல்லதம்பி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவாலாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருந்தது: தமன்னா பகிர்ந்த படப்பிடிப்பு புகைப்படங்கள்!

அனைத்து நிலைகளிலும் நிதி ஒதுக்குவதில் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது: கு. செல்வப்பெருந்தகை

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஹார்திக் பாண்டியாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது: முன்னாள் இந்திய வீரர்

கண்களால் இறுகப்பற்றும் சானியா!

SCROLL FOR NEXT