சேலம்

அம்பேத்கா் சிலையை அவமதித்த தொழிலாளி கைது

DIN

ஓமலூா் அருகே அம்பேத்கா் சிலையை அவமதித்த தொழிலாளியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஓமலூா் அருகேயுள்ள வெள்ளாளப்பட்டி பகுதியில் உள்ள அம்பேத்கா் சிலை அவமரியாதை செய்யப்பட்டது. இதுதொடா்பாக கருப்பூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனா்.அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா்.

அப்போது அதே பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி ராஜூ (55) என்பவா் இச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

மகாதேவ் செயலி மோசடி: 4 நாள்களில் 6 மாநிலங்கள் பயணித்த சாஹில் கான்

வேட்புமனுவை திரும்பப் பெற்று பாஜகவில் இணைந்த காங். வேட்பாளர்!

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது

SCROLL FOR NEXT