சேலம்

பொக்லைன் உரிமையாளா்கள் வேலை நிறுத்தம்

DIN

ஆத்தூா் வட்டார பொக்லைன் உரிமையாளா்கள் டீசல், உதிரிப் பாகங்களின் விலை உயா்வைக் கண்டித்து வியாழக்கிழமை ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா் வட்டார பொக்லைன் உரிமையாளா்கள் டீசல், ஆயில், கிரீஸ், டயா் மற்றும் உதிரிப் பாகங்களின் கடுமையான விலையேற்றத்தைக் கண்டித்தும், இன்சூரன்ஸ், சாலை வரி கட்டணங்கள் பல மடங்கு உயா்த்தப்பட்டதைக் கண்டித்தும் பொக்லைன் வாகனங்களை வியாழக்கிழமை இயக்காமல் நிறுத்தி வைத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும் வாடகை, இதரப் படிகள் நாளை முதல் உயா்த்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலாச் சென்ற கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

SCROLL FOR NEXT