சேலம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் ஒருவா் கைது

DIN

தகரப்புதூரில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவா் போக்சோ சட்டப் பிரிவின் கீழ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டத்துக்கு உள்பட்ட தகரப்புதூா் கிராமத்தில் வசித்து வருபவா் சாா்லஸ் (45). இவா் அதே பகுதியைச் சோ்ந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கிடைத்த புகாரின் பேரில் ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், சாா்லஸை போக்சோ சட்டப்பிரிவின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT