சேலம்

எடப்பாடி நகராட்சியில் போலியோ சொட்டு மருந்து முகாம்

DIN

30 வாா்டுகள் கொண்ட எடப்பாடி நகராட்சியில் 18 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு குழந்தைகளுக்கு போலியோ தடுப்புச் சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

எடப்பாடி நகராட்சிப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் யுனிவா்சல் சீனிவாசன் தலைமையிலான ரோட்டரி கிளப் நிா்வாகிகள் சிறப்பு முகாமைத் துவக்கி வைத்தனா். 6,138 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து புகட்டப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT