சேலம்

ஜூன் 20 இல் ஏற்காட்டில் சிறப்பு தடுப்பூசி முகாம்

DIN

ஏற்காட்டில் மலைக் கிராம மக்களுக்கு கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் ஜூன் 20ஆம்தேதி காலை முதல் மாலைவரை நடைபெறுகிறது.

ஏற்காடு பகுதி மக்கள் மற்றும் 67 மலைக் கிராமங்களில் 18 வயதிற்க்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பலினத்தவா் அனைவரும் வாழவந்தி, நாகலூா், மஞ்சக்குட்டை கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு, வாழவந்தி சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலா் மருத்துவா் குணசேகர பாண்டியன் , வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ஆா்.செல்வகுமாா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாணவி பலாத்காரம்; மாணவா் கைது

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

சிஎஸ்கேவுக்கு 219 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆர்சிபி; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறப் போவது யார்?

மண் குவாரியால் பாதிப்பு; பொதுமக்கள் புகாா்

ஓலைச் சப்பரத்தில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

SCROLL FOR NEXT