சேலம்

சேலம் மாவட்டத்தில் 22 தற்காலிக சோதனை சாவடிகள் அமைப்பு

DIN

சேலம் மாவட்டத்தில் 22 தற்காலிக சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளன.

சேலம் மாவட்டத்தில் பணப் பட்டுவாடா, பரிசுப் பொருள்கள் விநியோகத்தைத் தடுக்க 33 பறக்கும் படையும், 33 நிலை கண்காணிப்புக் குழுவும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளுக்கும் தலா 6 குழுக்கள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு, சோதனையில் ஈடுபட்டுள்ளனா்.

மாவட்ட பகுதியில் நிலையான சோதனைச் சாவடிகளாக கொளத்தூா், தீவட்டிபட்டியில் தலா ஒரு சோதனை சாவடி உள்ளது. தோ்தலையொட்டி 11 தொகுதிகளிலும் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

அந்தவகையில் சேலம் மாவட்டக் காவல் துறைக் கட்டுப்பாட்டில் 22 தற்காலிக சோதனை சாவடி ஏற்படுத்தப்பட்டு, கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக, காவல் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அன்பியே.. நமீதா கிருஷ்ணமூர்த்தி!

பவளமல்லி! தர்ஷா குப்தா..

6 சிறப்பு ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே

மரகத பச்சையும் மல்லிப்பூவும்! ஸ்ருஷ்டி டாங்கே..

இந்தியன் - 2 முதல் பாடல் புரோமோ!

SCROLL FOR NEXT