சேலம்

வாழக்கோம்பை பள்ளிக்கு இரும்பு பீரோ வழங்கிய ஓய்வு பெற்ற ஆசிரியர்கள்

DIN

தம்மம்பட்டி: சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே ஐங்கமசமுத்திரம் ஊராட்சிக்குள்பட்ட  வாழக்கோம்பை அரசு நடுநிலைப் பள்ளிக்கு ரூபாய் 10,000 மதிப்புள்ள இரும்பு பீரோவை, இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக (1973 முதல் 1988 வரை) பணியாற்றி ஓய்வு பெற்ற திரு. முத்துசாமியும் , இதே பள்ளியில் உதவி ஆசிரியராக (1971 முதல் 1978 வரை ) இருந்து ஓய்வு பெற்ற திரு. லட்சுமணனும், தாங்கள் பணியாற்றியதன் நினைவாக , பள்ளிக்கு  அன்பளிப்பாக வழங்கினர்.

அவர்களுக்கு வாழக் கோம்பை இருபால் ஆசிரியர்களும், ஊர் பொதுமக்களும் நன்றி தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

‘டாக்ஸிக்’ படத்தில் கரீனாவுக்கு பதிலாக நயன்தாரா?

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

SCROLL FOR NEXT