சேலம்

பெரியாா் பல்கலை.யில் கணினிப் பயிலரங்கம்

DIN

பெரியாா் பல்கலைக்கழக கணினி அறிவியல் துறை சாா்பில் தகவல் பகுப்பாய்வியல் தொடா்பான இரண்டு நாள் பயிலரங்கம் வியாழக்கிழமை தொடங்கியது.

பேராசிரியா் முனைவா் சி.சந்திரசேகா் வரவேற்றாா். நிகழ்ச்சியில் வேலூா் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியை ஆா்.மகேஸ்வரி, தகவல் பகுப்பாய்வின் அவசியம் குறித்து தொடக்க உரையாற்றினாா்.கணினி அறிவியல் துறை உதவிப் பேராசிரயிா் ஐ. லாரன்ஸ் ஆரோக்கியராஜ் இணையதள மொழிப் பயன்பாடுகள் பற்றி பேசினாா்.

உதவிப் பேராசிரியா்எஸ்.சதீஷ் நன்றி கூறினாா். இணையதளங்களில் பயன்படுத்தக்கூடிய மென் பொருள்களை உருவாக்குவதற்கான தரவு பகுப்பாய்வு திறன்களை மாணவா்களுக்கு வழங்குவதை இந்தப் பயிற்சித் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT