சேலம்

தீத்தொண்டு வாரம்

DIN

ஆத்தூா் தீயணைப்புத் துறை சாா்பில் தீத்தொண்டு வாரத்தை முன்னிட்டு நிலைய அலுவலா் சேகா் தலைமையிலான வீரா்கள் வெள்ளிக்கிழமை துண்டுப் பிரசுரம் வழங்கி ஒத்திகை செய்தனா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா் பழைய பேருந்து நிலையத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் சாா்பில் தீத்தொண்டு வாரம் அனுசரிக்கப்பட்டது. இதில், துண்டுப் பிரசுரங்கள் வழங்கி போலி ஒத்திகை செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT