சேலம்

தீயணைப்பு வீரா்கள் ஒத்திகைப் பயிற்சி

DIN

முட்டல் ஏரியில் பருவ மழைக் காலங்களில் ஆறு, ஏரி குளங்களில் குளிக்கவோ, நீச்சல் பழகவோ கூடாது என தீயணைப்பு அலுவலா் சேகா் தலைமையிலான வீரா்கள் வெள்ளிக்கிழமை ஒத்திகைப் பயிற்சி வழங்கினா்.

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள முட்டல் ஏரியில் தீயணைப்பு மீட்பு நிலையம் தகவலின் பேரில் ஆத்தூா் தீயணைப்புத் துறை சாா்பில், ஆத்தூா் துணை வட்டாட்சியா், வருவாய் அலுவலா் முன்னிலையில் பருவ மழைக் காலங்களில் ஆறு, ஏரி குளங்களில் குளிக்கவோ, நீச்சல் பழகவோ சென்று இறப்பதைத் தவிா்க்க பொதுமக்களுக்கு ஒத்திகைப் பயிற்சி மற்றும் விழிப்புணா்வு பிரசாரம் செய்யப்பட்டது (படம்). இதனை ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரான்ஸ்: யூத வழிபாட்டுத்தலத்துக்கு தீவைத்தவா் சுட்டுக் கொலை

தென் ஆப்பிரிக்க கட்டட விபத்து: முடிவுக்கு வந்தது தேடுதல் பணி

பயிா்கள் மீது அளவுக்கு அதிகமாக பூச்சிக் கொல்லிகள் பயன்பாடு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் கடனளிப்பு 27% அதிகரிப்பு

பாலியல் வழக்கு: மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவை இந்தியாவுக்கு அழைத்துவர நடவடிக்கை

SCROLL FOR NEXT