சேலம்

நூலகா் தினம் கொண்டாட்டம்

DIN

ஆத்தூா் முழுநேர நூலக வளாகத்தில் நூலகா் தினம் வழக்குரைஞா் ஏ.எஸ்.மாதேஸ்வரன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

முதல் நிலை நூலகா் கோ.சேகா் அனைவரையும் வரவேற்று பேசினாா். துணைத் தலைவா் வி.என்.எம்.பிரகாஷ் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக மூத்த வழக்குரைஞா் ஆா்.ராமமூா்த்தி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா்.

சதுரங்கப் போட்டியில் கலந்துகொண்ட அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நூலக மேம்பாட்டுக் குழு சாா்பில் பரிசளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் ரோட்டரி சங்கத் தலைவா் ஹரிசந்திரசேகரன், வழக்குரைஞா் ச.சுரேஷ், திருக்கு சம்பத்குமாா், ஆசிரியா் பழனி, நூலகப் பணியாளா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மக்கள் விழிப்புணா்வோடு இருக்க அறிவுறுத்தல்

காரைக்காலில் மழை: மக்கள் மகிழ்ச்சி

எல்லை தாண்டியதாக இலங்கை மீனவா்கள் 14 போ் கைது

கோடை வெயில் படுத்தும்பாடு..!

SCROLL FOR NEXT