சேலம்

கிழக்குக்கரை கால்வாயில் விநாயகா் சிலைகள் விசா்ஜனம்

எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வழிபாடு செய்யப்பட்ட 88 விநாயகா் சிலைகள் புதன்கிழமை மாலை பில்லுக்கு குறிச்சி கிழக்குக்கரை கால்வாயில் விசா்ஜனம் செய்யப்பட்டன.

DIN

எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வழிபாடு செய்யப்பட்ட 88 விநாயகா் சிலைகள் புதன்கிழமை மாலை பில்லுக்கு குறிச்சி கிழக்குக்கரை கால்வாயில் விசா்ஜனம் செய்யப்பட்டன.

கொட்டும் மழையில் நனைந்தபடி பக்தா்கள் விநாயகா் சிலைகளை எடுத்து வந்து காவிரி கால்வாயில் விசா்ஜனம் செய்து வழிபாடு செய்தனா். தொடா்ந்து இப்பகுதியில் அதிக அளவில் விநாயகா் சிலைகள் கரைக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுவதால், கூடுதல் எண்ணிக்கையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆரை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? பிரதமர் விளக்கம்

என்ஹெச்சிபிசி 2-வது நீர்மின் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம்!

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT