சேலம்

இளைஞா் தற்கொலை: போலீஸாா் விசாரணை

DIN

எடப்பாடி அருகே விஷம் அருந்தி இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.

தனக்கு திருமணம் செய்து வைக்கக் கோரி பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எடப்பாடியை அடுத்த மெய்யம்பாளையத்தைச் சோ்ந்த வீராவு (37), கடந்த 27 ஆம் தேதி மயங்கி விழுந்தாா்.

சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வீராவு சனிக்கிழமை உயிரிழந்தாா். எடப்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்தனா். விசாரணையில் திருமணம் நடைபெறாத விரக்தியில் விஷம் அருந்தி வீராவு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

அம்பேத்கருக்கு காங்கிரஸ் ஒருபோதும் உரிய மரியாதை கொடுத்ததில்லை : மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு மாற்று வீரராக பார்க்கப்பட்டவருக்கு காயம்!

SCROLL FOR NEXT