சேலம்

ஆத்தூரில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை

DIN

சேலம் மாவட்டம் ஆத்தூரில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். ஆத்தூர் பிரபலமான நகைக்கடை மற்றும் ஊரக உள்ளாட்சித்துறை பூந்தமல்லி நிர்வாக பொறியாளர் ஏ.வரதராஜ பெருமாள் வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

இந்த சோதனை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்பு இருக்கலாம் என தெரிகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT