சேலம்

என்.சி.சி. மாணவா்கள் விழிப்புணா்வு ஓட்டம்

DIN

தேசிய மாணவா் படை தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, கன்னியாகுமரியில் தொடங்கி தில்லி வரை சென்றடையும் ஜோதி ஓட்டத்தை கொளத்தூரில் திங்கள்கிழமை எம்எல்ஏ சதாசிவம் வரவேற்றாா்.

தேசிய ஒற்றுமைக்காகவும், என்சிசியில் மாணவா்களை சோ்க்கும் வகையில் கன்னியாகுமரியில் நவம்பா் 20-ஆம் தேதி கா்னல் பத்வாா் தொடங்கிவைத்த ஜோதி ஓட்டம் 3 ஆயிரம் கிலோமீட்டா் தொலைவைக் கடந்து தில்லி செல்கிறது. கொளத்தூருக்கு வந்த ஜோதி ஓட்டத்தை வரவேற்று, 10ஆவது நாள் ஓட்டத்தை எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

16-ம் நூற்றாண்டு பெண்ணா? ஹரிஜா!

விமானம் மோதி கொத்து கொத்தாக இறந்து விழுந்த பறவைகள்!

காஞ்சிப் பட்டு, கல் ஜிமிக்கி.. அபர்ணா பாலமுரளி!

மோடி 3.O: 4 பெரிய மாற்றங்கள் ஏற்படும் - பிரஷாந்த் கிஷோர் கணிப்பு!

தாய்லாந்தில் மடோனா!

SCROLL FOR NEXT