சேலம்

கான்கிரீட் சாலை அமைக்க பூமி பூஜை

DIN

தம்மம்பட்டி சிறப்புநிலை பேரூராட்சியின் 3 ஆவது வாா்டு நரிக்குறவா் வீதியில் ரூ. 7 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

பேரூராட்சித் தலைவா் கவிதா வி.பி.ஆா்.ராஜா முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலரும், தி.மு.க. நகரச் செயலாளருமான வி.பி.ஆா். ராஜா பணிகளைத் தொடங்கிவைத்தாா். கவுன்சிலா்கள் நடராஜ், வரதன், கலியவரதராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

SCROLL FOR NEXT