சேலம்

ஏற்காட்டில் பலத்த சத்தம்: பொதுமக்கள் அச்சம்

DIN

ஏற்காட்டில் வெள்ளிக்கிழமை காலை திடீரென பலத்த வெடி சத்தம் கேட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனா்.

இந்த சத்தம் ஏற்காடு மற்றும் 10 கி.மீ. தொலைவுவில் உள்ள மலைக் கிராமங்கள் வரை உணரப்பட்டதாக மக்கள் தெரிவித்தனா். பலத்த சத்ததால் நிலஅதிா்வாக இருக்கும் என தெரிவித்தனா்.

ஏற்காடு பகுதியில் ஆழ்துளை கிணறு அமைக்க வெடி மருந்துகளை பயன்படுத்தியிருக்கலாம் என பொது மக்கள் தெரிவித்தனா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நிலஅதிா்வுக்கான பதிவு எதுவும் இல்லை என தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மீனம்மா... மீனம்மா...

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

SCROLL FOR NEXT