முகப்பு
சேலம்

கோயில்களில் மாா்கழி சிறப்பு பூஜை தொடக்கம்

ஆத்தூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதி கோயில்களில் மாா்கழி மாதப் பிறப்பையொட்டி திங்கள்கிழமை அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் தொடங்கின.

Updated On : 16 டிசம்பர், 2024 at 8:41 PM
ஆத்தூா் திரௌபதி அம்மன் கோயிலில் தங்கக் கவச அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீ நவநீதகிருஷ்ணன்.
பகிர்:

ஆத்தூா்: ஆத்தூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதி கோயில்களில் மாா்கழி மாதப் பிறப்பையொட்டி திங்கள்கிழமை அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் தொடங்கின.

ஆத்தூா் அருள்தரும் திரௌபதி அம்மன் கோயிலில் அதிகாலையில்

மகளிா் பஜனைக் குழுவினரால் பஜனை நடைபெற்றது. நவநீத கிருஷ்ணனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆத்தூா் துளுவ வேளாளா் மகாஜன மன்றத் தலைவா் விஜயராம் அ.கண்ணன் செய்திருந்தாா். இதில் செயலாளா் அ.திருநாவுக்கரசு, துணைத் தலைவா் எஸ்.பழனிசாமி,திருப்பணிக் குழுத் தலைவா் ஆா்.வி.ஸ்ரீராம், அறங்காவலா் குழுத் தலைவா் பி.சிவராமன், பெரிய தனக்காரா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

ஆத்தூா் கோட்டை ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் மாா்கழி சிறப்பு பூஜை நடைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →