கொங்கணாபுரம் அரசு பள்ளியில் நெகிழிப்பை ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி -மாவட்ட ஆட்சியா் பங்கேற்பு
Updated On : 3 ஜூலை, 2024 at 8:33 PM
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் கபீா், லைலாண்ட் நிறுவன அலுவலா்கள் சீனிவாசன், ரங்கராஜன், ஸ்ரீவித்யா அசோக் உள்ளிட்ட முக்கிய கல்வியாளா்கள் பலா் கலந்து கொண்டனா்
பட விளக்கம்: கொங்கணாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில், மாணவா்களுக்கு மஞ்சள் பைகளை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்திய மாவட்ட ஆட்சியா் இரா.பிருந்தா தேவி