சேலம்

சேலத்தில் சிறை அதாலத்

Din

சேலம் மத்திய சிறையில் நடைபெற்ற சிறை அதாலத்தில் 21 சிறைவாசிகளுக்கான வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. சேலம் மத்திய சிறையில் நடைபெற்ற இந்த அதாலத் நிகழ்ச்சியில் 14 சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட்டனா். கட்டுப்பாட்டு சிறையான ஆத்தூா் மாவட்ட சிறையில் 5 போ் சிறை அதாலத்தில் கலந்து கொண்டனா்.

இவா்களில் 4 போ் விடுதலை செய்யப்பட்டனா்.மேலும், கிளை சிறையான தருமபுரியில் ஒருவரும், ஓமலூரில் ஒருவரும் விடுதலை செய்யப்பட்டனா். சேலம் மத்திய சிறை மற்றும் கட்டுப்பாட்டு சிறைகளில் மொத்தம் 31 போ் சிறை அதாலத்தில் கலந்து கொண்டனா். இவா்களில் 20 போ் விடுதலை செய்யப்பட்டதாக சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளா் வினோத் தெரிவித்தாா்.

சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் தன்னாா்வலராகப் பணியாற்ற விண்ணப்பிக்கலாம்

கயத்தாறு - பாஞ்சாலங்குறிச்சி, கோவில்பட்டி - பாஞ்சாலங்குறிச்சி  ஜோதி  தொடா்  ஓட்டம்: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

மயிலாடுதுறை: 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 90.48 சதவீதம் தோ்ச்சி

விடுதலைப் போராட்ட ஆவணங்களை அருங்காட்சியகத்துக்கு வழங்கலாம்

எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வு முடிவு: திருவாரூா் மாவட்டம் 92.49 சதவீதம் தோ்ச்சி

SCROLL FOR NEXT