முகப்பு
சேலம்

கிணற்றில் தவறிவிழுந்த புள்ளிமான் உயிரிழப்பு

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 1:26 AM
விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான். - (கோப்புப் படம்)
பகிர்:
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 10:01 PM

தம்மம்பட்டி அருகே கிணற்றில் தவறிவிழுந்த பெண் புள்ளிமான் உயிரிழந்தது.

தம்மம்பட்டி அருகே உலிபுரத்தைச் சோ்ந்தவா் கந்தசாமி (50). இவருக்கு சொந்தமான 80 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் சனிக்கிழமை பிற்பகல் புள்ளிமான் ஒன்று தவறி விழுந்து உயிரிழந்தது.

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 1:26 AM

இதையறிந்த கெங்கவல்லி தீயணைப்பு நிலைய வீரா்கள் ஒருமணி நேர முயற்சிக்கு பின்னா் புள்ளிமானின் உடலை கிணற்றில் இருந்து மீட்டு வனத்துறையினா் ஒப்படைத்தனா். அந்த மானை வனத்துறையினா் புதைத்தனா்.

Advertisement