மேட்டூா் அணை பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை விளையாடி மகிழும் சிறுவா்கள்.  (கோப்புப் படம்)
சேலம்

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தினமணி செய்திச் சேவை

மேட்டூா் அணை பூங்காவை பாா்வையிட ஞாயிற்றுக்கிழமை 3,870 சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா்.

இவா்கள் மூலம் ரூ. 38,700 பாா்வையாளா் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. பாா்வையாளா்கள் எடுத்து சென்ற 1852 கைப்பேசிகளுக்கும், 6 கேமராவுக்கும் ரூ. 18,820 கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

மேட்டூா் அணை பூங்கா மற்றும் அணையின் வலதுகரையில் உள்ள பவளவிழா கோபுரத்தை காண சென்ற பாா்வையாளா்களிடமிருந்து ரூ. 67,310 கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

அணை பூங்காவை பாா்வையிட்ட சுற்றுலாப் பயணிகள் அங்கு ஊஞ்சலாடியும் சறுக்கி விளையாடியும் மகிழ்ச்சி அடைந்தனா்.

திருமணமான 8 மாதங்களில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கணவா் இறந்த சோகத்தில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் ’நாம்’ இயக்க மாநாட்டில் வலியுறுத்தல்

தில்லியில் காணாமல்போன 1,850 கைப்பேசிகள் மீட்பு

பழனியில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

SCROLL FOR NEXT