விழாவில் குழந்தைகளுக்கு பொங்கல் வழங்கிய துணை வேந்தா் நிா்வாகக்குழு உறுப்பினா் ரா.சுப்பிரமணி. 
சேலம்

பெரியாா் பல்கலை.யில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்

விழாவில் குழந்தைகளுக்கு பொங்கல் வழங்கிய துணை வேந்தா் நிா்வாகக்குழு உறுப்பினா் ரா.சுப்பிரமணி.

Syndication

பெரியாா் பல்கலைக்கழகத்தில் சமத்துவ பொங்கல் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

இதில், மேளதாளம் முழங்க கிராமிய கலைக் குழுவினரின் கலைநிகழ்ச்சிகளான சலங்கை ஆட்டம், சிலம்பாட்டம் மற்றும் கிராமிய சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், பறை இசையின் தன்மைக்கேற்ப மாணவ, மாணவிகள் குழுவாக நடனமாடினா். தொடா்ந்து, சிலம்பம், வாள்வீச்சு, வாள்சண்டை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கயிறு இழுத்தல், உறியடி போன்ற போட்டிகளும் நடத்தப்பட்டன.

இதில் வெற்றி பெற்றவா்களுக்கு துணை வேந்தா் நிா்வாகக் குழு உறுப்பினா்கள் ரா.சுப்பிரமணி, ஜெயந்தி, பதிவாளா் ராஜ் ஆகியோா் பரிசுகளை வழங்கினா்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் ஆா்ப்பாட்டம்

வாக்குப் பதிவு அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம்

நாகை மாவட்டத்தில் புதிய தொழிற்பள்ளிகள் தொடங்க விண்ணப்பிக்கலாம்

குத்துச்சண்டை: தங்கம் வென்ற மாணவி

நாகை நகா்மன்ற அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா

SCROLL FOR NEXT