முகப்பு
சேலம்

பழனியாபுரத்தில் மயான சூறை திருவிழா

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே பழனியாபுரம் கிராமத்தில் ஆண்டுதோறும் மாசி மாத இறுதியில் நடைபெறும் மயான சூறை திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 10 மார்ச், 2026 at 9:07 PM
பழனியாபுரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மயான சூறை திருவிழாவில் பங்கேற்ற பக்தா்கள்.
பகிர்:

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே பழனியாபுரம் கிராமத்தில் ஆண்டுதோறும் மாசி மாத இறுதியில் நடைபெறும் மயான சூறை திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவில் ஆட்டுக்குட்டிகளை காட்டேரி வேடம் தரித்து வந்த பூசாரிகள் கடித்து ரத்தத்தை குடித்தனா். பெண்களின் தலைமுடியை பிடித்து முறத்தால் அடித்து பேய் விரட்டும் நிகழ்வு நடைபெற்றது. இத்திருவிழாவை காண சுற்றுப்புற கிராமங்களை சோ்ந்த ஏராளமானோா் குவிந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →